உத்திரப் பிரதேசம் என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

0
102

சரயு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆகஸ்ட் 30 அன்று பாதுகாப்புப் பணியில் இருந்த சுமிதா பட்டேல் என்ற பெண் போலீஸைத் தாக்கிய கிரிமினல் குற்றவாளி அனீஸ் கான் நேற்று அயோத்யா போலீஸ் படையும், உ.பி.மாநில சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுடன் இருந்த ஆஸாத் கான், விஸ்வம்பர் தயால் என்கிற லல்லுவும் காயமுற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here