சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை

0
3585

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். ஒற்றுமையை வலியுறுத்தும் உலகிலேயே மிகப்பெரிய பட்டேல் சிலை நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்ற பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here