லக்னோவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் , யோகியும் இணைந்து ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தை’ துவக்கி வைத்தனர்

0
177

லக்னோவில் ஏக்தா திவாஸ் விழாவில் உரையாற்றிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், “தேசிய ஒற்றுமையின் சின்னமான இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் 148-வது பிறந்தநாளையொட்டி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடியும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சர்தாரின் படேலின் பிறந்தநாள் ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here