கோவையில் ஒரு நாள் பண்புப் பயிற்சி முகாம்

0
818

ராஷ்ட்ரீய ஸ்வயம்ஸேவக சங்கம். கோயம்பத்தூர் மஹாநகர்.

பள்ளி மாணவர்களுக்கான (பாலர் சங்கமம்)
ஒருநாள் பண்புப்பயிற்சி முகாம் 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற்றது.

எட்டு இடங்களில் நடைபெற்ற இந்த ஒன்பது முகாம்களில் 5 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.. காலை முதல் மாலை வரை நடைபெற்ற ஒன்பது முகாம்களின் நிறைவு நிகழ்ச்சி ஹிந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில் கோயமுத்தூர் விபாக் கார்யகாரணிசதஸ்ய ஸ்ரீ. ரவிச்சந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார் ..நிறைவு நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here