கேரளாவில் பேரழிவில் சிக்கி உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவி கரம் நீட்ட சேவா பாரதி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது

0
46
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரியில் சிக்கி ஏராளமான உயிரிழந்துள்ளனர் அதிகரித்து வரும் நிலையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இருப்பிடம் உடைமைகளை  இழந்து தவிக்கின்றனர் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் பணியினை சேவா பாரதி அமைப்பு தொடங்கியுள்ளது அதன்படி அரிசி ,பருப்பு, எண்ணெய்,  போர்வை, பாய், சோப்புகள், பால் பவுடர், தட்டு, டம்ளர், கோதுமை மாவு, கிருமி நாசினி உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட உள்ளன எனவே நாமும் நம் சகோதரர்களுக்கு உதவிட கோவை வெங்கடசாமி ரோட்டில் உள்ள சத்குரு சேவா ஆசிரமத்தில் இன்று முதல் நிவாரண பொருட்கள் நேரில் வழங்கலாம் நேரில் வர இயலாதவர்கள் 63803 73956, 8608415240, 0422 2552034ஆகியன்களை தொடர்பு கொண்டால் நேரில் வந்து சேகரித்து கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என சேவா பாரதி மாநில கௌரவத் தலைவர் ராமநாதன் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here