சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார்.

0
115
வரும் 15-ம் தேதியன்று நாட்டின் 78-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தின் முகப்பு படத்திலிருந்த அவரது புகைப்படத்தை நீக்கிவிட்டு, மூவர்ண கொடியின் படத்தை வைத்துள்ளார்.
 
இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் தன்னுடன் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here