உக்ரைனில் தவித்த 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு

0
410

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவர்களை மீட்கும் மத்திய அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

17 ஆயிரம் இந்தியர்களை மீட்டு கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உள்ள மாணவர்கள் குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here