புதிய தலைமை தேர்தல் ஆனையர் ராஜிவ்குமார் நியமனம்

0
101

முன்னாள் நிதித்துறை செயலாளர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜிவ்குமார் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட் டுள்ளார். வரும் மே 15 அன்று புதிய பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறார்.                                                                         

                                                                                                   – சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here