சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்கபட்ட..குல்ஸார் அஹ்மத் கணய்:-

0
96

காஷ்மீர் பாராமுல்லாவைச் சேர்ந்த குல்ஸார் அஹ்மத் கணய் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் 3.5 ஆண்டுகள் ஆயுதப் பயிற்சி பெற்று பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவன். இவனை குறி வைத்து தேடிவந்தது நம் ரசணுவம். இன்று பந்திபோரா சலிந்தர் காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கிய அவன் இந்திய இராணுவதால் சுட்டு கொல்லப்பட்டான்.
                                                                                    -சடகோபன் ஜி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here