திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில்

0
295

கைவினைத்திறனின் ஒரு உருவகம் அதுவும் 1800 ஆண்டுகளுக்கு முன்!!
இயந்திரங்கள் இல்லாமல் நாம் எவ்வளவு முன்னேறியுள்ளோம் என்பதை இது காட்டுகிறது.இப்போது என் கேள்வி என்னவென்றால்-
இந்த நூற்றாண்டில் எந்த ஒரு கலைஞனும் இப்படி ஒரு கடினமான பாறையில் அதாவது கிரானைட்டில் வடிவமைக்க முடியுமா?தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here