இந்திய அரசால் தீவிரமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி காணவில்லை

0
173

இந்திய அரசு மற்றும் ஐ.நா. சபையாலும் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டுள்ள கமாலுதீன் சையத்தை நேற்று முதல் காணவில்லை. பாகிஸ்தான் பெஷாவரில் இருந்து வந்த கமாலுதீனை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்கள் காரில் கடத்திச் சென்று விட்டதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here