சமுதாயத்தில் பக்தி மற்றும் சக்தி இரண்டையும் வழங்கும் பணியை அனைத்து கோவில்களும் செய்ய வேண்டும் – டாக்டர் மோகன் பகவத்

0
146

ஆலயம் என்பது சமுதாய அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும், மக்களின் துயர் துடைக்க ஆலயத்தில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
காசி. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்சாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, கோவில்கள் நமது பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சமுதாயம் முழுவதையும் ஒரே குறிக்கோளுடன் நடத்துவதற்கு, மடங்கள் -கோயில்கள் தேவை. சில சமயம் நாம் வீழ்ந்தோம், சில சமயம் பிறர் நம்மைத் தள்ளினார்கள்… ஆனால் நமது மதிப்பு குறையவில்லை. நம் வாழ்வின் இலக்கு ஒன்றே ஒன்றுதான்… நமது செயலும், தர்மமும், இம்மையையும் மறுமையையும் சுகப்படுத்தும்.
கோவில்கள் சத்தியம்-சிவம்-சுந்தரம் போன்றவற்றின் உத்வேகத்தை அளிக்கின்றன என்றார். கோயிலின் வேலைப்பாடு நமது முறையைக் காட்டுகிறது. காசி விஸ்வநாதரின் வடிவம் மாறியது, இது பக்தியின் சக்தி. மாற்றத்தை கொண்டு வருபவர்கள் பக்தர்கள், இதற்கு அவர்களுக்கு உணர்வு தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here