Tags RSS

Tag: RSS

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் தொடங்கியது.

நாக்பூர் ரேஷிம்பாக் கில் உள்ள ஸ்ம்ருதி மந்திர் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபாக் கூட்டம் இன்று தொடங்கியது. 3 நாட்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது. ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் ப.பூ. டாக்டர் மோஹன்...

உலகின் குருவாக பாரதம் மாறும் – பரம பூஜனிய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத்

நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியேற்றினார். பின்னர், கூடியிருந்தஸ் ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் “நமது நாடு தற்போது...

உச்சநீதிமன்ற தீர்ப்பு தேச ஒற்றுமையை வலுப்படுத்தும்: ஆர் எஸ் எஸ்

புதுடெல்லி. ஆர்ட்டிக்கிள் 370 பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பை ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் திங்கட்கிழமை வரவேற்று உள்ளது. ஆரம்பம் முதலே 370 வது பிரிவை சங்கம் எதிர்த்து வந்துள்ளது என்று ஆர் எஸ் எஸ் இன்...

ஹரிஹட்தன் : சூர்ய மண்டலத்தை மிஞ்சிய பரிவ்ராஜக் – தத்தாத்ரேய ஹோசபாலே

கொச்சி, கேரளா. ஆர் ஹரி ஜி சூரியமண்டலத்தைத் விஞ்சிய பரிவ்ராஜக் என்று கொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே அஞ்சலி செலுத்தும் போது கூறினார். அவர் தனிமையில்...

ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆர்.எஸ்.எஸ் தென்பாரத தலைவர் இரங்கல்

அடிகளார் முக்தி அடைந்ததற்கு ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் முனைவர் இரா. வன்னியராஜன் அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மீக அன்பர்கள்...

தேசமே முதன்மையானது, ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே பேச்சு

சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தரின் 108வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அக்டோபர் 3 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் , சின்மயா மிஷன் ஸ்வாமிஜி ஸ்ரீ...

பாரதம்  தனது செழுமையை உலக நலனுக்காக பயன்படுத்தியது – சுனில் அம்பேகர்

புது தில்லி. ராஷ்மி சமந்த் எழுதிய A Hindu In Oxford என்ற புத்தகத்தை கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத ஊடகத்துறைத் ...

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் தலைவர்

ஹரித்வார்: பழங்காலத்திலிருந்தே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் நாடாக இருந்ததால், இந்தியா ஒரு தேசமாக உருவானது முழு உலகிற்கும் நன்மை பயக்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். ஹரித்வாரில் உள்ள...

தாகூரின் ஸ்ரீ சரணங்களில் ஸ்வயம்சேவகர்களின் கோஷ் இசை

சுதந்திர தின நன்னாளில் ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் கோஷ் துறை மூலம் நகரின் மூன்று இடங்களில் இருந்து கோஷ் இசை அணிவகுப்பு தொடங்கியது. முதல் கோஷ் அணிவகுப்பு சாண்ட்போல் வாகன நிறுத்துமிடத்திலிருந்தும், இரண்டாவது...

தூக்குங்கள் துப்பாக்கியை சுடுங்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களை – SFI வெறி செயல்

இவ்வாசகம் இடம் பெற்றுள்ள போஸ்டரை கொல்லதில் உள்ள சவரா கல்லூரியில் இந்திய மாணவர் சம்மேளனம் (SFI) ஒட்டியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அணியான இவர்கள் இந்த போஸ்டரின் வாயிலாக சொல்ல வருவது...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...