ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் தொடங்கியது.

0
1170

நாக்பூர் ரேஷிம்பாக் கில் உள்ள ஸ்ம்ருதி மந்திர் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபாக் கூட்டம் இன்று தொடங்கியது.

3 நாட்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது.
ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் ப.பூ. டாக்டர் மோஹன் பாகவத், சர்கார்யவாஹ் மா. தத்தாத்ரேய ஹொசபாலே ஆகியோர் பாரதமாதா படத்திற்கு மலரஞ்சலி செய்து கூட்டத்தை தொடங்கிவைத்தனர்.நாடெங்கிலும் இருந்து சங்கம் மற்றும் விவிதஷேத்ர  அமைப்புகளைச் சார்ந்த கார்யகர்த்தர்கள் சுமார் 1500 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here