திருச்சுழி ஒன்றிய கிராம பகுதிகளில் தொடரும் கிருஸ்துவ மதமாற்றம்…

0
73
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், தும்முசினம்பட்டி கிராமத்தில் காவல் துறை அனுமதி இல்லாமல் திருநெல்வேலியில் இருந்து இரண்டு வேனில் கிருஸ்துவ மத மாற்ற கும்பல் சுமார் 30 நபர்கள் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் பகுதியில் வந்து தெருமுனை பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தனர்.
இந்த தகவல் அறிந்து அந்த கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி திருச்சுழி ஒன்றிய பொது செயலாளர் ரெட்டியாபட்டி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் காவல் துறை மற்றும் கிராம பொது மக்கள் இந்து முன்னணி பொறுப்பாளர்களுடன் கிருஸ்துவ மத மாற்ற கும்பலை விரட்டி அனுப்பினர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here