Tags Afghanistan

Tag: afghanistan

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால், காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் தில்லி திரும்பினா். அங்கு ஏறத்தாழ 11 மாத காலம்...

ஆப்கானிஸ்தானில் தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியது பாகிஸ்தானின் ஃபிராங்கண்ஸ்டைன்

ஆப்கானிஸ்தான் இடைக்கால ஆட்சி பாகிஸ்தானுக்கு உடனடி ஆறுதலையும் திருப்தியையும் அளித்துள்ளது காபூல் : ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் அதிகாரத்தை கைப்பற்றுவது பாகிஸ்தானின் சக்திவாய்ந்த இராணுவ-உளவுத்துறை இணைப்புக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கலாம், ஆனால் இது இஸ்லாமாபாத் தயாராக இருக்கக்கூடிய ...

கேரள இளைஞன் ஆப்கானிஸ்தானில் துர்மரணம்

கேரளாவைச் சேர்ந்த 23 வயதுள்ள எம்.டெக். படித்துள்ள இளைஞன் ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பிற பயங்கரவாத குழுக்களுடன் போரிட்டத்தில் சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்டான். இவனது உண்மையான பெயர்...

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த பாரதியர்கள் பாரதம் வருகை

போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் ஹிந்துக்கள் சீக்கியர்கள், ஹிந்து சமூகங்களைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் குடிமக்களை மீட்டழைத்து வரும் அரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மத்திய அரசு. அவ்வகையில், தற்போது காபூலில் இருந்து...

இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் அமைச்சரவையில் பெண்களுக்கு பதவி இல்லை.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவுபடுத்தி உள்ளனர். ஆனால், இதிலும் ஒரு பெண்ணுக்கு கூட பதவி வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய தீவிரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றிய பின், தற்காலிக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. புதிய அமைச்சரவையில்...

காபூலில் தாக்குதல் நடத்தியவர் இந்தியாவில் தங்கியிருந்ததாக தகவல்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர், இந்தியாவில் தங்கியிருந்ததாகவும், இந்தியாவில் இருந்து ஐந்து ஆண்டுக்கு முன் நாடு கடத்தப்பட்டவர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர்....

ஆப்கனில் முதலீடு செய்வது குறித்து பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தான் முடிவு செய்ய வேண்டும் – அமைச்சர் நிதின் கட்கரி.

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு, இந்தியா முதலீடுகளை மேற்கொள்வது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து...

தலிபான்களிடம் ஒதுங்கி போக நாங்கள் கோழைகள் அல்ல – பாரத நாட்டில் பயிற்சி பெற்ற ஆப்கானிஸ்தான் உயர் அதிகாரி.

மாணவர் அமைப்பாக துவங்கிய தாலிபான் பின்னாட்களில் பிற்போக்கு கொள்கைகளின் அமைப்பாக மாறி ஆயுதங்களை கையில் எடுத்து சர்வதேச பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்து தற்போது ஆப்கானிஸ்தான் ஆட்சியை பயங்கரவாதத்தால் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உத்ராகண்ட் மாநிலத்தின்...

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து அடுத்த கட்டத்துக்கு செல்லும் இஸ்லாமிய பயங்கரவாதிகள்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து வரும் இஸ்லாமிய தலிபான் பயங்கரவாதிகள் தற்போது தங்களின் அட்டூழியத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லத் தொடங்கிவிட்டனர். ஆப்கன் பெண்களை தங்கள் வசமாக்கும் முயற்சியில் பயங்கரவாதிகள் இறங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு வெளிப்படையாகவே அச்சுறுத்தலை ஏற்படுத்தி, உங்களின்...

காபூல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்று விடும் – அமெரிக்கா கணிப்பு.

ஆப்கானிஸ்தானின் 90 நாட்களில் தலைநகர் காபூல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அமெரிக்கா கணித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு தற்போது மேலோங்கி...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...