Tags Central Minister

Tag: Central Minister

கருத்து சுதந்திரம் துஷ்ப்ரயோகம் செய்யப்படுவது குறித்து அரசாங்கம் கவலை: மத்திய அமைச்சர் முருகன்

கருத்து சுதந்திரம் துஷ்ப்ரயோகம் செய்யப்படுவது குறித்து அரசாங்கம் கவலைப்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் முருகன் கூறியுள்ளார். கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக எதிர் கட்சி உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக மாறும்:மத்திய அமைச்சர் பேச்சு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என மத்திய அமைச்சர் கபில் பாட்டில் பேசியுள்ளார். மகராஷ்டிராவில் உள்ள பிவான்டி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மத்தியில்...

ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ராணுவ உபகரண கொள்முதல்: ராணுவ அமைச்சகம் ஒப்புதல்.

ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நடைபெற்றது....

இந்திய தண்டனை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

''தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்டவற்றில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் காந்தி நகரில் அமைந்துள்ள தேசிய...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...