Tags Defence minister

Tag: Defence minister

குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி – தமிழகம் புறக்கணிப்பா?-மத்திய அரசு விளக்கம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, பாரத பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...

எல்லைப்புற மாநிலங்களில் சாலைகள் மற்றும் பாலங்களை திறந்து வைத்த பாதுகாப்பு துறை அமைச்சர்

எல்லைச்சாலைகள் அமைப்பினால்(BRO) கட்டப்பட்ட 24 சாலைகள் மற்றும் 3 பாலங்களை அந்தந்த எல்லைப்புற மாநிலங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அற்பணித்தார். இதில் சிக்கிமில் அமைந்துள்ள சாலை சுமார் 11000 அடி உயரத்தில் உள்ளது.  லடாக்கில்...

‘அப்யாஸ்’ விமான சோதனை வெற்றிகரம்-DRDO வுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக எக்ஸ்பெண்டபிள் ஏரியல் டார்கெட் (HEAT) அபயாஸின் விமானச் சோதனையை DRDO வெற்றிகரமாக நடத்தியுள்ளது.        Aeronautical Development Establishment (ADE) (ஏடிஇ), பெங்களூரைச் சேர்ந்த டிஆர்டிஓ ஆய்வகம்...

“பிரளய்’ – டிஆர்டிஓ(DRDO) புதிய தலைமுறை ஏவுகணையின் முதல் ஏவுகணை பரிசோதனை வெற்றி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் தாக்கும்  ஏவுகணையான ‘பிரலய்’யின் முதல் விமானச் சோதனையை டிஆர்டிஓ(DRDO), டிசம்பர் 22, 2021 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில்...

DRDO உற்பத்தி செய்த தயாரிப்புகளை ராணுவத்திற்கு வழங்கிய பாதுகாப்பு அமைச்சர்

    சுதந்திரத்தின் 75 ஆண்டு கொண்டாட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 14 அன்று DRDO பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  “பாதுகாப்பு வீரர்களின் "உயர்ந்த தியாகம்" நாட்டிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் போது பணியின் போது வீரமரணம் அடைந்த அனைத்து பாதுகாப்புப்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...