Tags DRDO

Tag: DRDO

‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. சோதனை மூலம் இந்திய இராணுவத்தின் வலிமை மேலும் அதிகரிக்கும்..

DRDO – வின் விஞ்ஞானி கைது

புனேவில் உள்ள DRDO விஞ்ஞானி, உளவு பார்த்த குற்றச்சாட்டில் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்அப் செய்திகள், குரல் அழைப்புகள், வீடியோ போன்றவற்றின் மூலம் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தானின்...

புதிய ஏவுகணையை பரிசோதனை செய்த DRDO

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை(DRDO) Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) என்னும் புதிய ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை எடை குறைந்த ஒன்றாகும். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,...

குளிர் கால ஆடை வடிவமைப்பு தொழில் நுட்பம்: 5 இந்திய நிறுவனங்களுக்கு வழங்கிய DRDO

இமயமலை சிகரங்களில் ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு அங்கே உள்ள குளிரைத்தாங்கும் பொருட்டு குளிர்கால ஆடைகள் தேவைப்படுகின்றன. தற்போது வரை அந்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.  பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அப்படிப்பட்ட...

‘அப்யாஸ்’ விமான சோதனை வெற்றிகரம்-DRDO வுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிவேக எக்ஸ்பெண்டபிள் ஏரியல் டார்கெட் (HEAT) அபயாஸின் விமானச் சோதனையை DRDO வெற்றிகரமாக நடத்தியுள்ளது.        Aeronautical Development Establishment (ADE) (ஏடிஇ), பெங்களூரைச் சேர்ந்த டிஆர்டிஓ ஆய்வகம்...

“பிரளய்’ – டிஆர்டிஓ(DRDO) புதிய தலைமுறை ஏவுகணையின் முதல் ஏவுகணை பரிசோதனை வெற்றி

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் தாக்கும்  ஏவுகணையான ‘பிரலய்’யின் முதல் விமானச் சோதனையை டிஆர்டிஓ(DRDO), டிசம்பர் 22, 2021 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில்...

DRDO உற்பத்தி செய்த தயாரிப்புகளை ராணுவத்திற்கு வழங்கிய பாதுகாப்பு அமைச்சர்

    சுதந்திரத்தின் 75 ஆண்டு கொண்டாட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் 14 அன்று DRDO பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...

டிரோன் எதிர்ப்பு அமைப்பு

பாரத கடற்படை, டி.ஆர்.டி.ஓ தயாரிப்பு கடற்சார் டிரோன் எதிர்ப்பு அமைப்பை மத்திய அரசின் பெல் நிறுவனம் உற்பத்தி செய்துத்தர ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், டிரோன்களால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இந்த அமைப்பு...

சுற்றுசூழலை பாதுகாக்க திருப்பதியில் லட்டு பிரசாத பை இனி பசுமை பை.

உலக புகழ்பெற்ற திருப்பதியில், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்ல, மிக எளிதில் உரமாகக் கூடிய பசுமை பைகளின் விற்பனை தற்போது துவங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம். அந்த...

ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஜெட் விமானத்தை அறிமுகம் செய்தது டிஆர்டிஓ.

ஏவுகணை தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ளும் சாஃப் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜெட் விமானங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்துள்ளது. உலகம் முழுவதும் எதிரியின் போர் விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணைகள்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...