Tags In Kashmir-Terrorists

Tag: In Kashmir-Terrorists

காஷ்மீரில் பயங்கரவாதிகளை சிறப்பாக எதிர்கொள்கிறது – சி.ஆர்.பி.எப்., தலைமை இயக்குனர்

''ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது' என, சி.ஆர்.பி.எப்., தலைமை இயக்குனர் சுஜய் லால் தாசோன் கூறினார். கோவை மாவட்டம், துடியலுார் கதிர்நாயக்கன்பாளையத்தில் சி.ஆர்.பி.எப்.-, பயிற்சி கல்லுாரியில் கட்டமைக்கப்பட்ட துப்பாக்கி சுடும் தளத்தை...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஜூமாகுண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே...

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடித்த இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள நவுஷேரா செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில், நேற்றிரவு எல்லையை தாண்டி இங்கு வரவிருந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.முன்னதாக, ஆகஸ்ட் 21...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...