Tags MK stalin

Tag: MK stalin

ஆராயாமல் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்

சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த 19ம் தேதி மாலை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, சிறிது ஓய்வுக்காக...

குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி – தமிழகம் புறக்கணிப்பா?-மத்திய அரசு விளக்கம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, பாரத பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...

பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

    தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.     ஷாஃப்டர் மேல்நிலைப் பள்ளி.இது திருநேல்வேலியில்...

தி.மு.க ரௌடியிசம்

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், தி.மு.க மாவட்ட பொறுப்பாளரும் கடையம் ஒன்றியம் 13வது வார்டு கவுன்சிலராக உள்ளார். தி.மு.க பிரமுகர்கள் உதவியுடன் ஒன்றிய சேர்மேனாக பதவியேற்ற...

இதுவா அனைவருக்குமான அரசு?

தீபாவளிக்கு விடுமுறைவிட கிறிஸ்தவ நாடான அமெரிக்காவின் நாடாளூமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் உட்பட பல உலகத் தலைவர்களும் தீபாவளி வாழ்த்து சொல்கின்றனர். பாரதத்தில் ஜனாதிபதி, பிரதமர், ஆளுனர் என அனைவரும் வாழ்த்து...

இதுவா சமூக நீதி?

சமூகநீதி கல்வி, வேலைவாய்ப்பில் சட்டப்படி முழுமையாகச்‌செயல்படுத்தப்படுகிறதா என்பதை ‌கண்காணிக்க தமிழக முதல்வர் ஸ்டாலினால், ‌’சமூகநீதிக்‌கண்காணிப்புக்‌குழு’ அமைக்கப்பட்டது. இக்குழுவில்‌அரசு அலுவலர்கள்‌, கல்வியாளர்கள்‌, சட்ட வல்லுநர்கள்‌ இடம்‌பெறுவார்கள்‌ என‌ ஸ்டாலின் அறிவித்திருந்தார். இக்குழுவில் வழக்கம்போல, சுப...

நீட் தேர்வுக்கு எதிராக கமிஷன்; நீதிபதியாய் இருந்தவருக்கு சட்டம் தெரியாதிருக்க முடியுமா?

நீட் என்பதன் அவசியத்தையும், செயல்முறையையும் தீர ஆராய்ந்து, தமிழகம் கேட்ட மூன்று ஆண்டுகள் விதிவிலக்கும் கொடுத்து, பின்னர் நீட் செயல்படுத்தப்பட்டே வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது..! இனி என்ன செய்ய முடியும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...