Tags Mumbai

Tag: Mumbai

மும்பை: கன்னையா லாலுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்ததற்காக 16 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல் வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதனன்று, முகநூல் பதிவில் 16 வயது மைனர் பெண்ணை மிரட்டிய அடையாளம் தெரியாத நபர் மீது மும்பை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது. மும்பையின் கிர்கானில் வசிக்கும் சிறுமி, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர்...

பாரத பிரதமருக்கு லதா மங்கேஷ்கர் விருது!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார். 'பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும், லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்படும்' என, 'மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி...

‘ஜியோ உலக மையம்’: அறிவிப்பு வெளியீடு

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனர் நீட்டா அம்பானியின் கனவுத் திட்டமான, 'ஜியோ உலக மையம்' திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில், 18.5 ஏக்கர் பரப்பளவில், இந்த...

மும்பையில் 20 மாடிக்கட்டிடத்தில் தீ விபத்து; 7 பேர் பலி

மும்பையில் டார்டியா பகுதியில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பலியாகினர். 28 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மும்பை மேயர் மற்றும் உயர்...

மும்பையில் ஆரோக்கிய ஆஹார் திட்டம் மற்றும் நடமாடும் மருத்துவமனை வாகனம் துவக்க விழா

மும்பையில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க ஜன் கல்யாண் சமிதி, “மாதா பால் ஆரோக்கிய ஆஹார் யோஜனாவை”த் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடியிருப்பிலும் 50 பெண்கள், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்...

மும்பை-சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை

13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார் ஜான்சன் லாரென்சுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் சிறப்பு போஸ்கோ நீதிமன்றம் பிரிவு 6 மற்றும் 12 பிரிவுகளில் அவரை தண்டித்துள்ளது....

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மும்பையில் மீண்டும் கட்டுப்பாடுகள்

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பப்ட்டுள்ளன. அது போலவே மகாராஷ்டிரா தலை நகர் மும்பையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள்,பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான்...

இந்திய எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த சில ஊடுருவல்காரர்கள் கைது

வங்கதேசத்தை சேர்ந்த சிலரை இந்திய பாதுகாப்புப்படையினர் இந்திய எல்லையில் கைது செய்தனர். இந்திய பாதுகாப்பு படையினர் எல்லையில் பாதுகாப்பு பணியில் இறுதி பொது சிலர் சந்தேகத்துக்கு இடமாக சிலர் அங்கு சுற்றி திரிந்தனர். அவர்களை...

Most Read

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...

நம் தர்மத்தை மறந்து சுயநலவாதி ஆனபோது தீண்டாமை நம்மை தொற்றிக்கொண்டது – டாக்டர் மோகன் பாகவத்

நாம் என்று நம் தர்மத்தை மறந்து, சுயநலவாதிகளாய் ஆனோமோ, அன்று தான் தீண்டாமை நோய் நம்மை தொற்றிக்கொண்டது. உயர்வு தாழ்வு உள்ளே வந்தது. நாம் இந்த மனப்பான்மையை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். சங்கத்தின்...

11 கோடி யாத்ரீகர்கள் அயோத்யா சென்றுள்ளனர்.

நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 33 கோடி பேர் உத்திரப் பிரதேசம் சென்றுள்ளனர். அதில் முதலிடம் வகிப்பது அயோத்யா. 2,851 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 10.99 கோடி பேர் அயோத்யா...