Tags Mumbai

Tag: Mumbai

மும்பை: கன்னையா லாலுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்ததற்காக 16 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல் வந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதனன்று, முகநூல் பதிவில் 16 வயது மைனர் பெண்ணை மிரட்டிய அடையாளம் தெரியாத நபர் மீது மும்பை காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது. மும்பையின் கிர்கானில் வசிக்கும் சிறுமி, ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர்...

பாரத பிரதமருக்கு லதா மங்கேஷ்கர் விருது!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார். 'பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும், லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்படும்' என, 'மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி...

‘ஜியோ உலக மையம்’: அறிவிப்பு வெளியீடு

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனர் நீட்டா அம்பானியின் கனவுத் திட்டமான, 'ஜியோ உலக மையம்' திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில், 18.5 ஏக்கர் பரப்பளவில், இந்த...

மும்பையில் 20 மாடிக்கட்டிடத்தில் தீ விபத்து; 7 பேர் பலி

மும்பையில் டார்டியா பகுதியில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பலியாகினர். 28 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மும்பை மேயர் மற்றும் உயர்...

மும்பையில் ஆரோக்கிய ஆஹார் திட்டம் மற்றும் நடமாடும் மருத்துவமனை வாகனம் துவக்க விழா

மும்பையில் உள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க ஜன் கல்யாண் சமிதி, “மாதா பால் ஆரோக்கிய ஆஹார் யோஜனாவை”த் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடியிருப்பிலும் 50 பெண்கள், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள்...

மும்பை-சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை

13 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார் ஜான்சன் லாரென்சுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் சிறப்பு போஸ்கோ நீதிமன்றம் பிரிவு 6 மற்றும் 12 பிரிவுகளில் அவரை தண்டித்துள்ளது....

ஒமிக்ரான் அச்சுறுத்தல்: மும்பையில் மீண்டும் கட்டுப்பாடுகள்

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பப்ட்டுள்ளன. அது போலவே மகாராஷ்டிரா தலை நகர் மும்பையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள்,பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான்...

இந்திய எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த சில ஊடுருவல்காரர்கள் கைது

வங்கதேசத்தை சேர்ந்த சிலரை இந்திய பாதுகாப்புப்படையினர் இந்திய எல்லையில் கைது செய்தனர். இந்திய பாதுகாப்பு படையினர் எல்லையில் பாதுகாப்பு பணியில் இறுதி பொது சிலர் சந்தேகத்துக்கு இடமாக சிலர் அங்கு சுற்றி திரிந்தனர். அவர்களை...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...