Tags NIA

Tag: NIA

தமிழகத்தில் NIA குழுவினரால் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன் 28; ஈரோடு பி.பெ.அக்ஹாரம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த யாசின் 33 ஆகிய என்.ஐ.ஏ....

முஹம்மத் யாசின் மாலிக் குற்றவாளி என தில்லி சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு

2017ஆம் வருடம் காஷ்மீர் பள்ளத் தாக்கில் நடந்த வன்முறை கலவரங் களுக்கு ஹவாலா வழியில் நிதிவசூல் செய்து வழங்கினான் என்ற குற்றச் சாட்டின் அடிப்படையில் 2019இல் UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு தில்லியில்...

முக்கிய பயங்கரவாதிகள் கைது

அசாமில் அன்சாருல் பங்களா டீம் (ABT) மற்றும் அல்கொய்தா இந்திய துணைக் கண்டம் (AQIS) ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 16 பயங்கரவாதிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதைப் பற்றி,...

ஜே-கேவில் நான்கு இடங்களில் என்ஐஏ சோதனை

  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு செய்பவர்களின் வளாகங்கள் மற்றும் மறைவிடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது.புது தில்லி May 14, 2022, 01:35 pm IST:...

கேரளவைச்சேர்ந்த 8 ஐஎஸ்எஸ் பயங்கரவாதிகள் மீது குற்றப்பத்திரிக்கை

கேரளவைச்சேர்ந்த 8 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தீப்தி மர்லா என்ற மரியம், முகமது வக்கார் லோன் என்ற வில்சன் காஷ்மீரி, மிஷா சித்தீக், ஷிஃபா...

பாரத தேசத்திற்கு எதிராக சதி திட்டம் தீட்டீய இஸ்லாமிய பயங்கரவாதி கைது.

பாரத தேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டி இருந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நம்...

இஸ்லாமிய பயங்கரவாத்தை தூக்கி பிடித்து வீடியோ வெளியிட்ட மௌலானா சம்சுதீன் காஸிமி மீது இந்து முன்னணி புகார்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை தூக்கி பிடித்து தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட மௌலானா சம்சுதீன் காஸிமி மீது இந்து முன்னணி புகார் கொடுத்தது. இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வன்முறையில் ஆட்சியை பிடித்ததற்கு ஆதரவு...

பாரத நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை.

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக சில இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மதுரை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தினர். தேனி மாவட்டம் சின்னமனூரில் யூசுப் அஸ்லாம்...

தொடர்ந்து பிடிபடும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர்கள்.

வளர் இளம் பருவத்தில் உள்ள இளைஞர்களை மதிமயக்கி தீவிர மதக் கருத்துக்களை அவர்கள் மனதில் புகுத்தி தவறான வழியில் செல்ல தூண்டி ஜிகாதிகள் ஆக்குகின்றனர். ஜிகாத் போரில் ஈடுபடுத்தி பல இஸ்லாமிய இளைஞர்களை...

ஐஎஸ்ஐஎஸ் ஏஜென்ட்களிடம் விசாரணை என்ஐஏ.

சட்டவிரோதமான தொலைதொடர்பு மூலம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஏஜென்டாக செயலப்பட்டவர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றது என்.ஐ.ஏ. கடந்த 2019ல் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி சிம் கார்டுகளை வாங்கி மோசடி, பயங்கரவாத சதி செயல்களில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...