Tags Nirmala Seetharaman

Tag: Nirmala Seetharaman

பருவநிலை மாற்றத்தில் கவனம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்பு தளவாடங்கள், செயற்கைக் கோள்கள், விண்வெளி,...

மத்திய நிதி மந்திரி அமெரிக்கா பயணம்- பன்னாட்டு நிதிய கூட்டத்தில் பங்கேற்கிறார்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பன்னாட்டு நிதியம் மற்றும், உலக வங்கியின் உயர்நிலை கூட்டங்கள், ஜி-20 உறுப்பு நாடுகளின்...

பெண் நிதியமைச்சரைப் பெற்றிருப்பது நாட்டுக்குப் பெருமை: பிரதமா் மோடி

மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கு இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமா் மோடி, சா்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கில் கலந்துகொண்ட பெண்களுக்கு வாழ்த்துத் தெருவித்தார் பூமியைத் தாயாக கருதும் நாடு...

மத்திய பட்ஜெட்:முக்கிய அம்சங்கள்

நடப்பாண்டிற்கான GDP வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. • 14 துறைகளில் பிஎல்ஐ (உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம்) செயல்படுத்தப்பட்டு 6 மில்லியன் வேலைகளை உருவாக்கப்படும், • சோலார் பிவி மாட்யூல்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...