Tags Nirmala Seetharaman

Tag: Nirmala Seetharaman

பருவநிலை மாற்றத்தில் கவனம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுசக்தி, பாதுகாப்பு தளவாடங்கள், செயற்கைக் கோள்கள், விண்வெளி,...

மத்திய நிதி மந்திரி அமெரிக்கா பயணம்- பன்னாட்டு நிதிய கூட்டத்தில் பங்கேற்கிறார்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது பன்னாட்டு நிதியம் மற்றும், உலக வங்கியின் உயர்நிலை கூட்டங்கள், ஜி-20 உறுப்பு நாடுகளின்...

பெண் நிதியமைச்சரைப் பெற்றிருப்பது நாட்டுக்குப் பெருமை: பிரதமா் மோடி

மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கு இணையவழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமா் மோடி, சா்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கில் கலந்துகொண்ட பெண்களுக்கு வாழ்த்துத் தெருவித்தார் பூமியைத் தாயாக கருதும் நாடு...

மத்திய பட்ஜெட்:முக்கிய அம்சங்கள்

நடப்பாண்டிற்கான GDP வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. • 14 துறைகளில் பிஎல்ஐ (உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம்) செயல்படுத்தப்பட்டு 6 மில்லியன் வேலைகளை உருவாக்கப்படும், • சோலார் பிவி மாட்யூல்...

Most Read

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...

நம் தர்மத்தை மறந்து சுயநலவாதி ஆனபோது தீண்டாமை நம்மை தொற்றிக்கொண்டது – டாக்டர் மோகன் பாகவத்

நாம் என்று நம் தர்மத்தை மறந்து, சுயநலவாதிகளாய் ஆனோமோ, அன்று தான் தீண்டாமை நோய் நம்மை தொற்றிக்கொண்டது. உயர்வு தாழ்வு உள்ளே வந்தது. நாம் இந்த மனப்பான்மையை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். சங்கத்தின்...

11 கோடி யாத்ரீகர்கள் அயோத்யா சென்றுள்ளனர்.

நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 33 கோடி பேர் உத்திரப் பிரதேசம் சென்றுள்ளனர். அதில் முதலிடம் வகிப்பது அயோத்யா. 2,851 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 10.99 கோடி பேர் அயோத்யா...