Tags Pakistan

Tag: pakistan

சிறுபான்மையினர் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை ஹிந்துக்கள் அதிகமாக வசிக்கும் சிந்து மாகாணத்தில் ஹிந்து சிறுமிகள் கடத்தல், கற்பழிப்பு, கட்டாய மதமாற்றம், ஹிந்து ஆண்கள் கொலை செய்யப்படுவது, பொய்யான இறை நிந்தனை வழக்குகளைப் போட்டு ஹிந்து...

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் பணம், இந்தியாவை அரக்கத்தனமாக சித்தரிக்கும், பயங்கரவாதிகளை பெருமைப்படுத்தும் போலி பத்திரிகையாளர்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட்டது:

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு தொடர்பாக வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​ஜம்மு &காஷ்மீரில் உள்ள போலி பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி அளிக்க போதைப்பொருள் கடத்தலில் இருந்து நிதி பயன்படுத்தப்படுவதை...

பாகிஸ்தானை ஆக்கிரமிக்காமல் அமெரிக்கா அடிமையாக்கி விட்டது என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

லாகூர், மே 16 (பி.டி.ஐ) பாகிஸ்தானை ஆக்கிரமிக்காமல் அடிமையாக்கிய அமெரிக்கா, "இறக்குமதி செய்யப்பட்ட அரசாங்கத்தை" மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பதவி நீக்கப்பட்ட பிரதமர் இம்ரான் கான் கூறினார் அவர் வெளியேற்றப்பட்ட பிறகு,...

பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் சுட்டுப் படுகொலை

துயரமான தேசப் பிரிவினையால் துண்டாடப்பட்டு பாகிஸ்தான் நாடு உருவானது முதல் ஹிந்துக்கள், சீக்கிய ஹிந்துக்கள், அகமதியா முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உட்பட தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அதிக பாதிப்பிற்கு ஹிந்து வளர் இளம்...

பாகிஸ்தானில் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது

இருதரப்பு உறவுகளில் இடையிடையே இடையூறுகள் ஏற்பட்டாலும், ஆசியாவில் தனது நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக பாகிஸ்தானை அமெரிக்காகருதுகிறது. பாகிஸ்தானில் உள்ள பல ராணுவத் தளங்களை அது தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளது. பொதுவாக, வெளி உலகத்துடனான ஒரு...

பாகிஸ்தான் – இந்தியப் பிரிவினை – நூல் அறிமுகம்

இந்தப் புத்தகத்தில் பாகிஸ்தான் என்ற தனி நாடு தேவையா என்பது தொடர்பாக இந்துத் தரப்பு, முஸ்லிம் தரப்பு என இரண்டுக்குமான வாதங்களை மிக விரிவாக, மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். மிகச் சிறந்த வழக்கறிஞர்...

பாகிஸ்தானில் பரபரப்பு : பல்கலைக்கழக வாசல் அருகே ‘ஆசிரியை’ தற்கொலைப்படை தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு செயல்படுகிறது. இந்த கிளர்ச்சியாளர்களை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது...

பாகிஸ்தான் புலம்பவிட்ட பிரதமர் மோடி

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019 ஆக., 5ல் ரத்து செய்யப்பட்டது. இதன் பின், பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, பிரதமர் மோடி, ஜம்மு - காஷ்மீருக்கு முதல் முறையாக சென்றார்....

ஏமனில் சிக்கிய ஏழு இந்தியர் மீட்பு

மேற்காசிய நாடான ஏமனில் கடல் வழியே சென்று கொண்டிருந்த, ஐக்கிய அரபு எமிரேட்சின் சரக்கு கப்பலை, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிறைபிடித்தனர். இக்கப்பலில் பணியாற்றி வந்த...

ஐடி விதியின் கீழ் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி 10 இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தான் சார்ந்த 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இரண்டு தனி ஆணைகளின் கீழ் பதினாறு (16) யூடியூப் சார்ந்த செய்தி சேனல்களையும், ஒரு (1) பேஸ்புக் கணக்கையும் முடக்க அறிவுறுத்தல்களை வெளியிட்டது,முடக்கப்பட்ட சமூக ஊடக கணக்குகளில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...