Tags PFI

Tag: PFI

தேசத்திற்கெதிரான பயங்கர சதி

தடைசெய்யப்பட்ட தீவிர மதவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் (பி.எப்.ஐ) நோக்கங்கள் தொடர்பான முக்கியத் தகவல்களை கொண்ட ‘365 நாட்கள்: ஆயிரம் வெட்டுக்கள் மூலம்’ என்ற புத்தகத்தை மகாராஷ்டிர மாநில பயங்கரவாத...

தடைசெய்யப்பட்ட அமைப்பில் சேர அழைப்பு

பெங்களூரு. கர்நாடகாவின் ஷிவமோக்கா மாவட்டத்தில், சமீபத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாணவர் அமைப்பாக செயல்பட்டு வந்த தடை செய்யப்பட்ட கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவில் மக்கள்...

ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு 5 வருடத் தடை மத்திய அரசு அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பிற்கு 5 வருடத் தடைவிதித் துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்புடன் நேரிடையாகவோ மறை முகமாகவோ தொடர்பு கொள்பவர்கள்...

பி.எப்.ஐ நபர் கைது

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) நடத்திய அணிவகுப்பின் போது ஒரு சிறுவன் ஹிந்து மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுப்பிய ஆத்திரமூட்டும் முழக்கங்கள் தொடர்பான வழக்கில், கேரள காவல்துறையினர்...

பி.எப்.ஐ பேரணியில் பயங்கரவாத கோஷம்

கேரளாவின் ஆலப்புழாவில் சனிக்கிழமையன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற தீவிரவாத் அமைப்பினர் நடத்திய பேரணியில் ஒரு சிறுவன் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பியது பரபரப்பாகியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான அந்த...

கர்நாடகாவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட PFI-SDPI: டிஎஸ்பி உட்பட 9 போலீசார் காயம்; 10 PFI தீவிரவாதிகள் மீது வழக்கு பதிவு

 தெற்கு கர்நாடகாவில் உப்பினங்கடி காவல் நிலையம் மீது டிசம்பர் 14 அன்று தாக்குதல் நடத்தியதற்காகவும், காவலர்களைக் காயப்படுத்தியதற்காகவும் பத்து PFI பயங்கரவாதிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.       இதுகுறித்து...

தப்லிக் ஜமாத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்-விஎச்பி கோரிக்கை

      தப்லிக் ஜமாத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் தாருல் உலூம் தியோபந்த், பிஎஃப்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.   ...

பி.எப்.ஐ பயங்கரவாதி கைது

பாலக்காடு எலப்புள்ளி பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் சஞ்சீத், கடந்த நவம்பர் 15 அன்று தனது மனைவி கண் எதிரிலேயே சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். .இந்த படுகொலையை கண்டித்து மலப்புல்லாவில் அளவில்...

அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப பயிற்சி பட்டறை நடத்திய பி.எப்.ஐ.

உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தை சாக்காக வைத்து, உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட்...

பயங்கரவாத முஸ்லிம் அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு அங்கீகாரம் கொடுத்தது ட்விட்டர்.

வலதுசாரி ஆதரவாளர்கள், தேச நலன் விரும்பிகள் உள்ளிட்டோரின் புளு டிக்கை நீக்குதல், கணக்குகளை முடக்குதல் என செயல்பட்டு வரும் டுவிட்டர், பாரத நாட்டிற்கு எதிராக பயங்கரவாத செயல்பாட்டுக்கு துணை போகும் பாப்புலர் பிரண்ட்...

Most Read

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...

நம் தர்மத்தை மறந்து சுயநலவாதி ஆனபோது தீண்டாமை நம்மை தொற்றிக்கொண்டது – டாக்டர் மோகன் பாகவத்

நாம் என்று நம் தர்மத்தை மறந்து, சுயநலவாதிகளாய் ஆனோமோ, அன்று தான் தீண்டாமை நோய் நம்மை தொற்றிக்கொண்டது. உயர்வு தாழ்வு உள்ளே வந்தது. நாம் இந்த மனப்பான்மையை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். சங்கத்தின்...

11 கோடி யாத்ரீகர்கள் அயோத்யா சென்றுள்ளனர்.

நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 33 கோடி பேர் உத்திரப் பிரதேசம் சென்றுள்ளனர். அதில் முதலிடம் வகிப்பது அயோத்யா. 2,851 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 10.99 கோடி பேர் அயோத்யா...