Tags Pm

Tag: pm

தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்கக் கோரிய மனு-கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி

 கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நீக்கக் கோரிய மனுவை கேரள உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்ததுடன், மனுவை "அற்பத்தனமானது" என்றும், "அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்றும் கூறி...

பெண்களின்  திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அரசு ஒப்புதல்

    பெண் குழந்தைகளின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இதற்கான முன்மொழிவை...

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  “பாதுகாப்பு வீரர்களின் "உயர்ந்த தியாகம்" நாட்டிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் போது பணியின் போது வீரமரணம் அடைந்த அனைத்து பாதுகாப்புப்...

கதி சக்தி திட்டத்துக்கு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்த மாபெரும் தேசிய உள்கட்டமைப்பு திட்டமான கதி சக்தி (விரைவு சக்தி) என்ற திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அனுமதி, பிரதமரின் கதி...

உர மானியம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான பாஸ்பேட், பொட்டாசிய உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான 28,655 கோடி ரூபாய் நிகர மானியத்தை...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...