Tags Pongal

Tag: Pongal

ஜல்லிக்கட்டு:150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி-தமிழக அரசு அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவத்துள்ளது. பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டுபோட்டிகளுக்கு பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு. • ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளுக்கு 300...

பொங்கல் விழாவையும், பாதயாத்திரை செல்லும் பக்தர்களையும் முடக்கத் திட்டமா..?-இந்து முன்னணி தலைவர் அறிக்கை

இந்து முன்னணி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது: கொரொனா பரவி வருவதை காரணம் காட்டி தமிழக அரசு வெள்ளி, சனி,ஞாயிறு மூன்று நாட்கள் கோயில்களை திறக்க தடை விதித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் பிரகாரம்...

மதுரையில் பொங்கல் விழா: பிரதமர் பங்கேற்பு

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொங்கல் விழா வரும் ஜனவரி 12ம் தேதி நடைபெறும் என்றும் இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள்...

திருச்சி-பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு பயிற்சிகள்

பொங்கல் பண்டிகைகு இன்னும் சில தினங்களே உள்ளன. இதனை முன்னிட்டு திருச்சி அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு பயிற்சியாளர்கள் காளைகளை அடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.       திருச்சி அருகே உள்ள சூரியூரில் மாவட்ட...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...