Tags Ramnath Govind

Tag: Ramnath Govind

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை அங்கீகரிக்க வேண்டும்

தில்லி விஞ்ஞான் பவனில் சங்கீத நாடக அகாதெமி, லலித் கலா அகாதெமி விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாடகக் கலை மற்றும் நுண்கலைத் துறையில் பங்காற்றிய பல்வேறு...

நீரஜ் சோப்ரா,நடிகை ஜானகிக்கு பத்மஸ்ரீ

டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடப்பாண்டிற்கான பத்ம விருதுகள் 2வது கட்டமாக மார்ச் 28 வழங்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மீதமுள்ள 64 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார். பழம்பெரும் நடிகை சவுகார்...

ஹோலி பண்டிகை; ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது. ஹோலி பண்டிக்கை நாட்டு மக்கள் அனைவரின்...

டாக்காவில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ ராம்னா காளி கோவிலை குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் திறந்து வைத்தார்

     1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் படைகளால் அழிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ராம்னா காளி மந்திரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்என்று...

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  “பாதுகாப்பு வீரர்களின் "உயர்ந்த தியாகம்" நாட்டிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலின் போது பணியின் போது வீரமரணம் அடைந்த அனைத்து பாதுகாப்புப்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...