Tags RSS

Tag: RSS

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் தொடங்கியது.

நாக்பூர் ரேஷிம்பாக் கில் உள்ள ஸ்ம்ருதி மந்திர் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபாக் கூட்டம் இன்று தொடங்கியது. 3 நாட்கள் இக்கூட்டம் நடைபெறுகிறது. ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் ப.பூ. டாக்டர் மோஹன்...

உலகின் குருவாக பாரதம் மாறும் – பரம பூஜனிய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத்

நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியேற்றினார். பின்னர், கூடியிருந்தஸ் ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் “நமது நாடு தற்போது...

உச்சநீதிமன்ற தீர்ப்பு தேச ஒற்றுமையை வலுப்படுத்தும்: ஆர் எஸ் எஸ்

புதுடெல்லி. ஆர்ட்டிக்கிள் 370 பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பை ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம் திங்கட்கிழமை வரவேற்று உள்ளது. ஆரம்பம் முதலே 370 வது பிரிவை சங்கம் எதிர்த்து வந்துள்ளது என்று ஆர் எஸ் எஸ் இன்...

ஹரிஹட்தன் : சூர்ய மண்டலத்தை மிஞ்சிய பரிவ்ராஜக் – தத்தாத்ரேய ஹோசபாலே

கொச்சி, கேரளா. ஆர் ஹரி ஜி சூரியமண்டலத்தைத் விஞ்சிய பரிவ்ராஜக் என்று கொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே அஞ்சலி செலுத்தும் போது கூறினார். அவர் தனிமையில்...

ஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆர்.எஸ்.எஸ் தென்பாரத தலைவர் இரங்கல்

அடிகளார் முக்தி அடைந்ததற்கு ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் முனைவர் இரா. வன்னியராஜன் அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மீக அன்பர்கள்...

தேசமே முதன்மையானது, ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே பேச்சு

சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தரின் 108வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அக்டோபர் 3 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் , சின்மயா மிஷன் ஸ்வாமிஜி ஸ்ரீ...

பாரதம்  தனது செழுமையை உலக நலனுக்காக பயன்படுத்தியது – சுனில் அம்பேகர்

புது தில்லி. ராஷ்மி சமந்த் எழுதிய A Hindu In Oxford என்ற புத்தகத்தை கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத ஊடகத்துறைத் ...

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம்: ஆர்எஸ்எஸ் தலைவர்

ஹரித்வார்: பழங்காலத்திலிருந்தே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் நாடாக இருந்ததால், இந்தியா ஒரு தேசமாக உருவானது முழு உலகிற்கும் நன்மை பயக்கும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். ஹரித்வாரில் உள்ள...

தாகூரின் ஸ்ரீ சரணங்களில் ஸ்வயம்சேவகர்களின் கோஷ் இசை

சுதந்திர தின நன்னாளில் ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் கோஷ் துறை மூலம் நகரின் மூன்று இடங்களில் இருந்து கோஷ் இசை அணிவகுப்பு தொடங்கியது. முதல் கோஷ் அணிவகுப்பு சாண்ட்போல் வாகன நிறுத்துமிடத்திலிருந்தும், இரண்டாவது...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...