Tags Russia

Tag: Russia

அமெரிக்கா, ரஷியாவுடனான இந்திய உறவு எத்தகையது?- மத்திய நிதி மந்திரி விளக்கம்

இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு இருநாட்டு உறவுகள் ஆழமடைந்துள்ளன. உக்ரேனியப் போருக்குப் பிறகான சூழல் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.விவசாய உறங்கள் ரஷியாவிடமிருந்து வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.ரஷியாவுடனான உறவு என்பது பாதுகாப்பு உபகரணங்களுக்கான பாரம்பரிய...

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சு

அமெரிக்காவின் எதிர்ப்புக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று(ஏப்.,11), 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்த...

அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்தியா உடனான உறவு பாதிக்காது ரசியா

இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதால் இந்திய - ரஷ்ய உறவுகள் பாதிக்கப்படாது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.பல சாப்தங்களாக இந்தியாவுடனான உறவு வளர்ந்து வருகின்றன. உறவுகள் என்பது...

இந்தியாவுடனான கூட்டணி தான் எங்களுக்கு முக்கியம் – ரஷியா

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்த போர் உலக நாடுகளின்...

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று டில்லி வருகை

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின் முதல்முறையாக, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், இரண்டு நாள் அரசு முறை பயணமாக மாலை டில்லி வருகிறார். இங்கு நம் வெளியுறவுத்துறை அமைச்சர்...

இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனுதவி செய்த இந்தியா

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதன் காரணமாகவும் அந்நாட்டு மறைமுகமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பும் கரைந்தது.இதன் காரணமாக இலங்கையில்...

மீட்பு மன்னர் மோடி!

பேரிடர் நேரத்தில், ஒரு நாடு எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து, அதன் திறனை மதிப்பிட்டு விடலாம். உக்ரைன் -- -ரஷ்யா இடையே போர் நடக்கும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில்,...

இந்தியர்கள் வெளியேற, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா மீண்டும் அறிவிப்பு!

இந்தியர்கள் வெளியேற உக்ரைனின் சுமி நகரில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. சுமி நகரில் இருந்து வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பையும்...

ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசில் 35 நிமிடங்கள் பேசினார். உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். சுமி நகரில்...

இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும்

உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடங்கியது நிலையில் முக்கிய நகரங்கள் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உக்ரைனை உருக்குலைந்து வருகிறது. மீட்பு பணிக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...