Tags SDPI

Tag: SDPI

கேரளா:இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை அளித்த காவல் துறை அலுவலர் பதவி நீக்கம்

கேரளாவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல்களை அளித்த காவல் துறை அலுவலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கரிமன்னூர் காவல் நிலையத்தை சேர்ந்த பி.கே.ஆனஸ் என்ற காவல் துறை அலுவலர் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் குறித்து...

கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் SDPI மாவட்ட தலைவரின் தம்பி கைது

கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் SDPI மாவட்ட தலைவரின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். யானை தந்தங்கள் , நட்சத்திர ஆமைகள், கடல் பசுக்கள் மற்றும் போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வரும் ஒரு மிகப் பெரிய...

கர்நாடகாவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட PFI-SDPI: டிஎஸ்பி உட்பட 9 போலீசார் காயம்; 10 PFI தீவிரவாதிகள் மீது வழக்கு பதிவு

 தெற்கு கர்நாடகாவில் உப்பினங்கடி காவல் நிலையம் மீது டிசம்பர் 14 அன்று தாக்குதல் நடத்தியதற்காகவும், காவலர்களைக் காயப்படுத்தியதற்காகவும் பத்து PFI பயங்கரவாதிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.       இதுகுறித்து...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...