Tags Srilanka

Tag: Srilanka

இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இந்தியான் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த ஆண்டு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார உதவிகளை அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது. அவற்றில் ஒரு...

இலங்கை நிவாரணப் பணியில் களமிறங்கும் சேவா இன்டர்நேஷனல்

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி வருகிறது. பல ஆயிரக்கணக் கான குடும்பங்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களின் துயர் துடைக்கும் பணியில் இலங்கை ஸ்வயம் சேவகர்கள் மற்றும் சேவா இன்டர்...

இலங்கை டு தனுஷ்கோடி நீந்திய ஆந்திர மாணவர்கள் சாதனை

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம், கிருஷ்ணாபட்டினத்தை சேர்ந்தவர்கள் பிரணவ்ராகுல் 18, பேபி ஸ்பந்தனா 17, சாத்விக் 15, அலங்குருத்தி 13, இரட்டை சகோதரர்கள் ஜார்ஜ் 15, ஜான்சன் 15.இவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் துளசி,...

இலங்கைக்கு இந்தியா கூடுதலாக கடனுதவி!

பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் இலங்கைக்கு எரிபொருள் கொள்முதல் செய்வதற்காக இந்தியா கூடுதலாக ரூ.3,750 கோடி கடனுதவி வழங்க இருப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். இறக்குமதியை நம்பியிருக்கும் இலங்கையில் வரலாறு காணாத...

இந்தியா உதவி : இலங்கைக்கு 37,500 டன் பெட்ரோல்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கும் கடனுதவித் திட்டத்தின் கீழ் 37,500 டன் பெட்ரோல் நிரப்பிய கப்பல் இன்று இலங்கையை சென்றடையவிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் நிலையில்,...

இலங்கைக்கு தொடர்ந்து உதவும் பாரதம்

இந்தியா, இலங்கைக்கு 11 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இன்று இலங்கையில் சிங்கள...

இலங்கைக்கு உதவிகரம் நீட்டிய பாரதம்

உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் இலங்கை தத்தளித்து வருகிறது. இதுவரை இலங்கை காணாத மோசமான பொருளாதார நெருக்கடி இது என்கின்றனர். நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஏப்ரல் 1...

இலங்கையின் அவல நிலை : தனுஷ்கோடிக்கு வந்த 19 இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வசிக்கும் தமிழர்கள், தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியில் இருந்து 5 குடும்பத்தை சேர்ந்த 19 பேர் படகு...

சீனாவிடம் சிக்கிய இலங்கை,பாகிஸ்தான்:சுதாரித்த தெற்காசிய நாடுகள்

இலங்கை மற்றும் பாகிஸ்தானில், ஒரே நேரத்தில் கடும் நிதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது, அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தி, இரு நாடுகளையும் கலங்கடித்துள்ளது. இந்த இரண்டு நாடுகளிலும் ஏற்பட்டு உள்ள பிரச்னைகள், சிக்கல்களுக்கு, சீனாவிடம்...

இலங்கைக்கு முடிந்தவரை உதவுங்கள் – பிரதமர் மோடியிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கையில்...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...