Tags Swadeshi Jagran manch

Tag: Swadeshi Jagran manch

ஸ்வாவலம்பி பாரத் அபியான் கண்காட்சி.

ஆர்எஸ்எஸின் அகில பாரதீய பிரதிநிதி சபாவில் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் ஸ்வாவலம்பி பாரத் அபியான் அடிப்படையிலான கண்காட்சி.

கிரிப்டோ கரன்சியை தடை செய்ய வேண்டும்-சுதேசி ஜாக்ரன் மஞ்ச் தீர்மானம்

 டிசம்பர் மாத கடைசி வாரத்தில் குவாலியரில் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் மூன்று நாள் மாநாடு நடை பெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்: 1.கிரிப்டோ கரன்சியை தடை செய்யவேண்டும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட...

கொரோனா தடுப்பூசியை காப்புரிமை இல்லாமல் பெற 22ஆயிரம் அறிஞர்கள் உட்பட 14 லட்சம் பேர் கையெழுத்து.

      குவாலியரில்  துவங்கிய சுதேசி ஜாக்ரன் மஞ்சின் 15வது தேசிய ஆண்டுக்கூட்டத்தில் பேசிய அகில பாரதிய அமைப்பாளர் சுந்தரம்,  அமைப்பின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கொரோனா தடுப்பூசி காப்புரிமை இல்லாமல் பெறுவதற்காக...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...