Tags Tamilnadu

Tag: Tamilnadu

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது மத்திய அரசு

மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து...

TheKeralaStory – திரைப்படத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சென்னை. "தி கேரளா ஸ்டோரி" என்ற பன்மொழி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

புதுச்சேரியில் 216 பேருக்கு கலைமாமணி விருது

கலைமாமணி விருதுபுதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் இயல், இசை, நாடகம், நடனம், ஓவியம் மற்றும் சிற்பம், நாட்டுப்புறக்கலை ஆகிய துறைகள் சார்ந்த வல்லுனர்களுக்கு கலைமாமணி விருது...

கங்கை காவிரி சங்கமத்திற்கு ஒப்பானது

காசி தமிழ் சங்கமம் என்பது கங்கை காவிரி சங்கமத்திற்குஒப்பானது என்று காசி விஸ்வநாதர் ஆலய அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் கே. வெங்கட்ரமண கனபாடிகள் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து காசி சென்று 5வது தலைமுறையாக அங்கு...

கிராம கோயில்களில் திருவிழா நடத்த போலீசார் அனுமதி வேண்டியதில்லை மதுரை ஐகோர்ட் உத்தரவு

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருந்தால், ஸ்பீக்கர்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வைப்பதற்கு போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஏனைய சாதாரண கிராம கோயில்களில் திருவிழா நடத்த அனுமதி பெற அவசியம் இல்லை...

கோவில் சொத்து அறநிலையத்துறைக்கு சொந்தம் அல்ல ஐகோர்ட் அதிரடி

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அறநிலையத்துறை உரிமை கோர தடை விதிக்க வேண்டும் என கோரிய மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது .மனுவை விசாரித்த நீதிபதி வழங்கிய உத்தரவில் கோயில் சொத்துக்களை...

தமிழக காவல்துறைக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி

தமிழக போலீஸ் துறைக்கு மிக உயிரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் மற்றும் டிஜிபி...

விண்வெளி ஆராய்ச்சியில் மதிப்புமிக்க நாடு இந்தியா : இஸ்ரோ துணை இயக்குனர் 

'விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை புறம் தள்ளிய மேலை நாடுகள் மத்தியில்  தற்போது இந்தியா மதிப்பு மிக்க நாடாக உயர்ந்துள்ளது'' என இஸ்ரோ துணை இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் பேசினார். திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் நிறுவனர்...

தமிழகத்தில் NIA குழுவினரால் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன் 28; ஈரோடு பி.பெ.அக்ஹாரம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த யாசின் 33 ஆகிய என்.ஐ.ஏ....

தமிழக விவசாயிகளிடம் தோற்று போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேலபருத்திக்குடி கிராமத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு திட்டமிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடந்த 27ம் தேதி நேரடி நெல் விதைப்பு...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...