Tags Terrarist

Tag: terrarist

ஐ.எஸ் பயங்கரவாத தலைவன் கொலை.

ஷகாராவில், பிரான்ஸ் படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அத்னன் அபு வாலித் அல் ஷராவி சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை பிரான்ஸ் அதிபர் தெரிவித்து உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பிரான்சின்...

லவ் ஜிஹாத் குறித்து கம்யூனிஸ்ட்டுகள்

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் தொண்டர்களிடையே வினியோகித்த உட்கட்சி நோட்டீசில், கேரளாவில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை அக்கட்சி ஒப்புக் கொண்டுள்ளது. ‘சிறுபான்மை வகுப்புவாதம்’ என்ற தலைப்பில்...

பாரத தேசத்திற்கு எதிராக சதி திட்டம் தீட்டீய இஸ்லாமிய பயங்கரவாதி கைது.

பாரத தேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டி இருந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நம்...

ஆப்கனிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு கூடாது. ஐநா சபையில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைகள் கூடாது என வலியுறுத்தி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ்,...

பாரத நாட்டிற்கு எதிராக நாசகார செயலில் இறங்கிய ஐஎஸ்ஐஎஸ் கைது.

மங்களூரைச் சேர்ந்த அம்மர் அப்துல் ரஹ்மான், உபைத் ஹமீத், காஷ்மீரைச் சேர்ந்த முஸம்மில் ஹசன், பெங்களூரைச் சேர்ந்த சங்கர் வெங்கடேஷ் பெருமாள் எனும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமையான...

ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர் –இ-தொய்பாவின் முக்கிய குற்றவாளி சுட்டு கொலை.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் லஷ்கர் –இ-தொய்பா அமைப்பின் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டம், செக் சாதிக் கான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்...

ஹேக்கர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படுகிறது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய மென்பொருளை பயன்படுத்தி மின் துறையின் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் இந்தியாவில் ஒரு அரசாங்க அமைப்பை குறி வைத்துள்ளனர் என்று அமெரிக்காவை தளமாகக்...

டெல்லியில் கார் திருட்டு; பின்னணியில் பயங்கவாத அமைப்பா?

டெல்லியில் 100 க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்றவர்கள் கைது. அவர்கள் பின்னணி பயங்கவாத அமைப்பு என தெரிய வந்துள்ளது. டெல்லியில் 100 க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்ற ஷெலகத் அகமது, முகமது...

அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப பயிற்சி பட்டறை நடத்திய பி.எப்.ஐ.

உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம், ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தை சாக்காக வைத்து, உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாக பாப்புலர் பிரண்ட்...

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு; காஷ்மீர் முஸ்லிம் மாணவர்கள் கைது.

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு நடத்திய காஷ்மீர் நான்கு மாணவர்களை கைது செய்தது டெல்லி தனி படை காவலர்கள். டெல்லியில் இஸ்ரேல் தூதராகம் அருகே குண்டு வெடிப்பு நடத்திய காஷ்மீர் இஸ்லாமிய மாணவர்களான...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...