Tags Uttarkhand

Tag: Uttarkhand

பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் பஞ்சர் ஒட்டி வாழ்க்கை நடத்துகிறார்

உத்தராகண்ட் மாநிலம் கங்கோலி காட் சட்டப் பேரவை உறுப்பினர் பக்கீர் ராம் டம்டா. நேர்மையானவர், பொருளா தாரத்தில் மிகவும் பின் தங்கியவர். பா.ஜ.க.வும் அத்தொகுதியில் தடுமாறிய சூழலில் பக்கீர் ராம் டம்டா விற்கு...

மணிப்பூர் தேர்தலில் 78 சதவீதம் வாக்கு பதிவு

மணிப்பூர் சட்டமன்றதிற்கு முதல் கட்டமாக நடந்த தேர்தலில் 78.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்தரபிரதேசம்,உத்தர்கண்ட்,பஞ்சாப்,கோவா,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து கொண்டு உள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் திங்களன்று முதல் கட்டமாக நடந்த...

இரண்டாம் கட்ட தேர்தல்:உ.பி.,யில் 60 சதவீத ஓட்டுப் பதிவு

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. உத்தரகண்ட் சட்டபேரவை...

உத்தரகாண்ட், கோவா மாநில சட்டசபைகளுக்கு நாளை தேர்தல்

கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்ட தேர்தல் கடந்த 10...

பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்படும் என்ற உத்தரகண்ட் முதல்வரின் அறிவிப்புக்கு விஹெச்பி வரவேற்பு

உத்தரகண்டில் பாஜக வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம் அமல் படுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். இதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது. விஷ்வ...

ஐந்து மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு

கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. இதன்படி உத்தரப்ரதேசத்தில் பிப்ரவரி10 முதல் மார்ச் 7...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...