Tags VHP

Tag: VHP

பழனி தேவஸ்தானம் நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து VHP மாநில தலைவர் செய்தியாளர் சந்திப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான நிர்வாகத்தில் பலவிதமான முறைகேடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் கடந்த 12/3/2024 செவ்வாய்க்கிழமை அன்று எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தேவஸ்தானம் ஓர் கனரக வாகனத்தில் பெரிய...

தமிழக கலாச்சாரத்தை நிலை நாட்டிய பிரதமர் மோடி – விசுவ ஹிந்து பரிஷத்

நமது பாரத தேச வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு, பாரத தேசத்தின் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டுள்ளது, இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் ஆன்மிகத்தையும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் பறைசாற்றும் போற்றுதலுக்குரிய ஆதினங்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம்...

அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரிக்கை

சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) ஆகியவற்றின் பதிவை ரத்து செய்யக் கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மத்திய செயல் தலைவர் அலோக் குமார், இந்திய தலைமைத்...

ஞானவாபி கோவில் விடுதலையின் முதல் தடையை கடந்தது; முடிவு திருப்திகரமாக உள்ளது: ஸ்ரீ அலோக் குமார்

புது தில்லி, செப். 12, 2022 - வாரணாசி வழக்கு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தால் தடைசெய்யப்படவில்லை என்று வாரணாசி நீதிமன்றம் இப்போது முடிவு செய்துள்ளது. மற்ற தரப்பினரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. முதல் தடை...

ஜிகாதி வன்முறைக்கு எதிரான எந்த எதிர்வினைக்கும் இந்து சமூகம் பொறுப்பேற்காது – மிலிந்த் பரண்டே

புது தில்லி. கர்நாடகாவில் தென் கன்னட மாவட்டத்தில் பிரவீன் நெட்டாரு கொல்லப்பட்டது உட்பட சமீபத்திய ஜிஹாதி வன்முறை மற்றும் தலை துண்டிக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் இந்து சமுதாயத்திற்கும் விரைவான நீதியை...

விஸ்வ ஹிந்து பரிஷத் அறிக்கை

ஜிஹாத் வன்செயல்களுக்கு எதிராக கடும் எதிர் விளைவுகள் நிகழ்ந்தால் அதற்கு ஹிந்து சமுதாயம் பொறுப்பல்ல. விஸ்வ ஹிந்து பரிஷத் அறிக்கை

உதயபூர் படுகொலை: VHP செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம்:

 உதய்பூரில், ஜன நெரிசல் மிகுந்த ஒரு சந்தையில், பட்டப்பகலில், ஜிகாதிகள், ஒரு நபரை கொன்று, அதை வீடியோவும் எடுத்துள்ளார்கள். அதன் பின்னர் அவர்கள் வெளியிட்ட வீடியோவில், கத்தியுடன் தோன்றி, பாரத பிரதமருக்கே மிரட்டல்...

விஎச்பி மத்திய மேலாண்மை குழு இரண்டு நாள் கூட்டம் காஞ்சிபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய மேலாண்மை குழுவின் இரண்டு நாள் கூட்டம் (25, 26 ஜூன்) காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கியது. கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கின் உறுப்பினர் பயாஜி ஜோஷி, விஎச்பி-யின் மத்திய...

மதுரையில் துறவியர் மாநாடு

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஒரு அங்கமான, அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில் வரும் ஜூன் 4 மற்றும் 5 தேதிகளில் துறவியர் மாநாடு...

சிறப்பான நீதிமன்ற உத்தரவு

மேற்குவங்க மாநிலம், மால்டாவில் உள்ள காளியச்சக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி, ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்மாக மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், மதம் மாறாததால் தங்கள் கணவர்களை கைது செய்து சிரையில் வைத்ததாகவும்...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...