Tags VHP

Tag: VHP

விஎச்பி மத்திய மேலாண்மை குழு இரண்டு நாள் கூட்டம் காஞ்சிபுரத்தில் செய்தியாளர் சந்திப்பு

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய மேலாண்மை குழுவின் இரண்டு நாள் கூட்டம் (25, 26 ஜூன்) காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கியது. கூட்டத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கின் உறுப்பினர் பயாஜி ஜோஷி, விஎச்பி-யின் மத்திய...

மதுரையில் துறவியர் மாநாடு

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஒரு அங்கமான, அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில் வரும் ஜூன் 4 மற்றும் 5 தேதிகளில் துறவியர் மாநாடு...

சிறப்பான நீதிமன்ற உத்தரவு

மேற்குவங்க மாநிலம், மால்டாவில் உள்ள காளியச்சக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி, ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்மாக மதமாற்றம் செய்ய முயன்றதாகவும், மதம் மாறாததால் தங்கள் கணவர்களை கைது செய்து சிரையில் வைத்ததாகவும்...

ஞானவாபி குறித்து விவாதிக்கப்படும்

ஜூன் 10 மற்றும் 11 தேதிகளில் ஹரித்வாரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு குறித்து தகவல் அளித்த வி.ஹெச்.பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக்...

வெளிப்படுத்திக்கொண்ட சிவன்

விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வின் போது சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தைக் கண்டறிவது...

விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழ்நாடு பண்பு பயிற்சி முகாம்

#VHPCampDTN விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழ்நாடு பண்பு பயிற்சி முகாம் கன்னியாகுமரி-2022 மானனீய ஸ்ரீ மிலந்த்ப்ராண்டெ ஜி அகில உலக பொதுச்செயலாளர்-VHP அவர்கள் கலந்துகொண்டு வழிகாட்டினார்கள். https://t.co/ojoPVhDnCP

தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கக்கூடாது-VHP

#PressStatement 07/05/2022 தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கக்கூடாது-VHP Put on hold Forever Saint Canonisation of Devasahayampillai-VHP #VHPDTN #Fakesaintcanonisation #FakemartyrdomStory #Noconversion பத்திரிக்கை அறிக்கை: கோ.ஸ்தாணுமாலயன் அகில பாரத இணை பொதுச்செயலாளர் பொருள் : தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கக்கூடாது. கன்னியாகுமரி...

சலாம் ஆரத்தியை நிறுத்த வேண்டும்

கர்நாடக மாநிலம், மேல்கோட்டை ஸ்ரீ செலுவ நாராயண ஸ்வாமி கோயிலில், தினமும் மாலை வேலையில் ராஜகோபுரத்தின் முன் நடைபெறும் மகா மங்களார்த்தியின் ஒரு அங்கமாக, இரண்டு தீபங்கள் ஏற்றப்பட்டு, இரண்டு பேர் மூன்று...

கேரள அரசுக்கு வி.எச்.பி., கண்டனம்

திருவனந்தபுரம் கொச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே கூறியது பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வன்முறை சம்பவங்களிலும், தேச விரோதசெயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், அந்த அமைப்பை...

சமயபுரம் பூச்சொரிதல் விழா

திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் மாசி மாதம் தொடங்கும் பூச்சொரிதல் விழாவும், சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டமும் பிரசித்தி பெற்றவை. பூச்சொரிதல் விழா பெண்களுக்கு சிறப்பு வாய்ந்தது. இக்காலக்கட்டத்தில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...