Tags Yogi adityanath

Tag: yogi adityanath

யோகி ஆதித்யநாத் அதிரடி

யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற்ற பதினைந்து நாட்களுக்குள் உத்தரப் பிரதேசத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயங்கர குற்றவாளிகள் தானாக முன்வந்து சரணடைந்துள்ளனர். அவர்கள் சரணடைந்தது மட்டுமல்லாமல் இனி குற்ற செயல்களை...

யோகி ஆதித்யநாத்தின் முத்தான சாதனைகள்!

உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள யோகி ஆதித்யநாத், ஏழு சாதனைகளை படைத்துள்ளார். * மாநிலத்தில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த பின், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி...

கன்யா பூஜை செய்த யோகி

நவராத்திரி நேரத்தில் கன்யா பூஜை செய்வது வட பாரதத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. கோரக்பூர் கோரக்நாத் மடத்தின் பீடாதிபதியாக இருந்து வரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் மடத்தின் பாரம்பரிய வழியில்...

இடர்பாடுகளை களைந்து சிறப்பாக செயல்பட்ட உத்தர பிரதேச அரசை பாராட்டியது நீதிமன்றம்.

புலம்பெரும் தொழிலாளர் இடர்பாடுகளை சரியாக கையாண்ட உத்திர பிரதேச யோகி ஆத்தியநாத் தலைமையிலான பாஜக அரசை நீதி மன்றம் பாராட்டி உள்ளது. குரோனா தொற்றுநோய் காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...