ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

0
207

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி நரேந்திர மோடி கலந்துரையாடினார்.


இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்ல உள்ளனர். இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும். 18 விளையாட்டுகளை உள்ளடக்கிய மொத்தம் 69 போட்டிகளில் இந்தியா பங்கேற்பதும் இதுவே முதல்முறையாகும். கலந்துகொள்ளும் வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் அவர்கள் ஊக்கம் பெரும் வகையில் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here