காஷ்மீர் அரசு பள்ளியில் கொடியேற்றிய சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதியின் தந்தை.

0
250

காஷ்மீரில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியின் தந்தை முசாபர் வானி, அரசு பள்ளியில் நேற்று தேசிய கொடியேற்றினார்.


நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திரதின விழா ஜம்மு காஷ்மீரில் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காஷ்மீரின் பல்வேறுஇடங்களில் நடந்த தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப் பட்டன. அவற்றில் தீவிரவாதி புர்ஹான் வானியின் தந்தை, அரசு பள்ளியில் தேசிய கொடியேற்றிய வீடியோ வைரலாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here