பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக மாறும்:மத்திய அமைச்சர் பேச்சு

0
187

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என மத்திய அமைச்சர் கபில் பாட்டில் பேசியுள்ளார்.
மகராஷ்டிராவில் உள்ள பிவான்டி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள அரசு வரும் 2024க்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here