திருப்பூர் இளநீர் வியாபாரிக்கு “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டு

0
198

திருப்பூர் இளநீர் வியாபாரி தாயம்மாளை “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டி உள்ளார். திருப்பூரில் உள்ள பஞ்சாயத்து பள்ளியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த தாயம்மாள் ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் கல்வி குறித்த விழிப்புணர்வு எவ்வாறு உள்ளது என்பதற்கு தாயம்மாள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என ஜனவரி 30 ம் தேதி “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here