சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி மற்றும் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

0
200

திருச்சி சாதனா அறக்கட்டளை மற்றும் சேவா இன்டர்நேஷனல் இணைந்து திருச்சி சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 24 மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதத்தில் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்ர் வழங்கும் விழாவானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் திரு மோகனசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார் சிறப்புரை திரு ஸ்ரீராம் ஆர்.எஸ்.எஸ் தென்பாரத செயலாளர் ஊடகத்துறை அவர்கள் வழங்கினர் உடன் ஆர்.எஸ்.எஸ் திருச்சி மாவட்ட தலைவர் திரு சம்பத் ஆர்.எஸ்.எஸ் திருச்சி நகர தலைவர் திரு ரஜினிகாந்த் சாதனா அறக்கட்டளை உறுப்பினர் திரு சீனிவாசன் அவர்கள் உடன் இருந்தனர் திருச்சி சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஸ்ரீராம் அவர்கள் சுவாமி விவேகானந்தர் இந்த தேசத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துரைத்து சேவையின் முக்கியத்துவத்தை கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here