அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன்க்குத்  பாரதத்தில் இயங்க தடை

0
295

ஜான்சன் & ஜான்சன் நாட்டில் அதிகம் விற்பனையாகும் குழந்தைகளுக்கான பவுடர். (போட்டியின்றி ஆதிக்கம் செலுத்தி வந்தது) இதன் தயாரிப்புக்கு மகாராஷ்டிர உணவு & மருந்து நிர்வாகத்துறை தடை விதித்துள்ளது.

இந்நிறுவனத்தின் புனே & நாசிக் தொழிற்சாலைகளில் எடுத்து சோதனை செய்யப்பட்டதில் நிர்ணயம் செய்யப்பட்ட தரத்தில் பவுடர் இல்லை (பிறந்த குழந்தை களின் தோலில் பாதிப்புகளை ஏற்படுத் தும்) என்று தெரிய வந்ததால் அந்நிறுவ னத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை ரத்து செய்துள்ளது மகாராஷ்டிர அரசு.

நாட்டில் பல என்.ஜி.ஓ.களுக்கு ஏராளமான நிதிகளை வாரிவழங்கி வந்த அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here