உயிரி இயற்கை எரிவாயு ஆலை:இந்தூரில் திறந்து வைத்த மோடி

0
362

550 மெட்ரிக் டன் எடையுள்ள உயிரி இயற்கை எரிவாயு ஆலையை(Bio CNG) பிரதமர் மோடி சனிக்கிழமை அன்று திறந்து வைத்தார். குப்பையில் இருந்து எரிசக்தி தயரிக்கும் இந்த ஆலை திறக்கப்பட்டதன் மூலம் இந்தூரில் 400 பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து மாநிலங்களில் இருந்தும் தூய்மை இந்தியா இயக்கத்தின் இயக்குனர்கள் இந்த ஆலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இது போன்ற ஆலைகள் நாடு முழுதும் 75 இடங்களில் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here