‘சார்தாம்’ யாத்திரை இன்று துவங்கிறது

0
162

உத்தரகண்ட் மாநிலம் இமயமலை தொடரில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு தலங்களுக்கும் செல்வது சார்தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி, கேதார்நாத் கோவில்கள் சமீபத்தில் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பத்ரிநாத் கோவில் அதிகாலை 6:15 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். நான்கு தலங்களும் திறக்கப்பட்டதையடுத்து, சார்தாம் யாத்திரை துவங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here