ஜெர்மனியில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

0
217

ஜெர்மனியின் ஹானோவரில் பாரதம் மற்றும் இலங்கையை மக்கள் இணைந்து முத்துமாரியம்மன் கோயில் கட்டியுள்ளனர். இக்கோயிலின் கும்பாபாபிஷேகம் சமீபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் ஜெர்மன் ஸ்ரீகுமார் குருக்கள், பாரத, இலங்கை சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். விழாவில் ஹானோவர் நகர மேயர் தோமஸ் ஹிரைன் பங்கேர்றார். ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here