‘சந்தூர்’ இசைக் கலைஞர் ஷிவ்குமார் ஷர்மா மறைவு

0
163

புகழ்பெற்ற சந்தூர் வாசிப்பவரும் இந்திய செம்மொழி இசையின் முன்னோடியுமான பத்ம விபூஷன் பண்டிட் ஷிவ் குமார் சர்மா மறைவு இவரின் மறைவு கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
இறைவன் அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தாருக்கு இந்த வலியை தாங்கும் சக்தியை கொடுக்கவும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி சாந்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here